வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்!

வால்பாறை அருகே காட்டுயானைகள் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளை உடைத்து சேதப்படுத்தியது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு இருந்த ஏழு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: வால்பாறை அருகே காட்டுயானைகள் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளை உடைத்து சேதப்படுத்தியது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் பொழுது இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகள் நியாயவிலைக்கடைகள் மளிகை கடைகள் போன்றவைகளை உடைத்து உணவு பொருட்களைச் சேதப்படுத்தி வருகிறது.



நேற்றிரவு வால்பாறை சேக்கல்முடிஎஸ்டேட் பகுதியில் நியாய விலை கடையைக்குடியிருப்புகளில் உள்ள மளிகை கடையும் டீக்கடையும் உடைத்து சேதப்படுத்தியது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு இருந்த ஏழு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

யானைகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மானாம்பள்ளி வனச்சரக மணிகண்டன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்டுயானைகள் இரவு நேரத்தில் குடியிருப்புகளில் நுழையாமல் இருக்க பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...