வால்பாறை அருகே காட்டுயானைகள் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளை உடைத்து சேதப்படுத்தியது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு இருந்த ஏழு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கோவை: வால்பாறை அருகே காட்டுயானைகள் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளை உடைத்து சேதப்படுத்தியது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் பொழுது இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகள் நியாயவிலைக்கடைகள் மளிகை கடைகள் போன்றவைகளை உடைத்து உணவு பொருட்களைச் சேதப்படுத்தி வருகிறது.

நேற்றிரவு வால்பாறை சேக்கல்முடிஎஸ்டேட் பகுதியில் நியாய விலை கடையைக்குடியிருப்புகளில் உள்ள மளிகை கடையும் டீக்கடையும் உடைத்து சேதப்படுத்தியது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு இருந்த ஏழு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
யானைகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மானாம்பள்ளி வனச்சரக மணிகண்டன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்டுயானைகள் இரவு நேரத்தில் குடியிருப்புகளில் நுழையாமல் இருக்க பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் பொழுது இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகள் நியாயவிலைக்கடைகள் மளிகை கடைகள் போன்றவைகளை உடைத்து உணவு பொருட்களைச் சேதப்படுத்தி வருகிறது.
நேற்றிரவு வால்பாறை சேக்கல்முடிஎஸ்டேட் பகுதியில் நியாய விலை கடையைக்குடியிருப்புகளில் உள்ள மளிகை கடையும் டீக்கடையும் உடைத்து சேதப்படுத்தியது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு இருந்த ஏழு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
யானைகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மானாம்பள்ளி வனச்சரக மணிகண்டன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்டுயானைகள் இரவு நேரத்தில் குடியிருப்புகளில் நுழையாமல் இருக்க பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.