லாரியை பறிமுதல் செய்த போலீசார் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைகுளத்தில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரன், காவலர் செல்வகுமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரன், காவலர் செல்வகுமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.