கோவை கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 109 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்..!

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஏராளமானோர் வந்து பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு மனுக்கள் அளித்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 109 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

அதன்படி, இன்று கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 109 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்குதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.



கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஏராளமானோர் வந்து பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு மனுக்கள் அளித்தனர்.



மேலும், இந்த சிறப்பு முகாமில் திமுக சார்பில் நகர பொறுப்பாளர் கனகராஜ், அதிமுக சார்பில் நகர செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...