கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஏராளமானோர் வந்து பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு மனுக்கள் அளித்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 109 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி, இன்று கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 109 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்குதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஏராளமானோர் வந்து பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு மனுக்கள் அளித்தனர்.

மேலும், இந்த சிறப்பு முகாமில் திமுக சார்பில் நகர பொறுப்பாளர் கனகராஜ், அதிமுக சார்பில் நகர செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி, இன்று கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 109 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்குதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஏராளமானோர் வந்து பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு மனுக்கள் அளித்தனர்.
மேலும், இந்த சிறப்பு முகாமில் திமுக சார்பில் நகர பொறுப்பாளர் கனகராஜ், அதிமுக சார்பில் நகர செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.