கோவை கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 109 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்..!

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஏராளமானோர் வந்து பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு மனுக்கள் அளித்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 109 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

அதன்படி, இன்று கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 109 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்குதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.



கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஏராளமானோர் வந்து பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு மனுக்கள் அளித்தனர்.



மேலும், இந்த சிறப்பு முகாமில் திமுக சார்பில் நகர பொறுப்பாளர் கனகராஜ், அதிமுக சார்பில் நகர செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...