கோவையில் பள்ளி மாணவியின் தற்கொலைக்குக் காரணமான குற்றவாளியை கடுமையாக தண்டிக்க கோரி திராவிட தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

மேலும், தற்கொலைக்கு காரணமான வேறு சில நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளை தண்டிக்க கோரி திராவிட தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.



இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்,

கோவை ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு உள்ளாக்கிய பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கிரவர்த்தியை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

மேலும், தற்கொலைக்குக் காரணமான சில நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், இப்பள்ளியில் வேறு பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனரா என்று முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...