கோவையில் பள்ளி மாணவியின் தற்கொலைக்குக் காரணமான குற்றவாளியை கடுமையாக தண்டிக்க கோரி திராவிட தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

மேலும், தற்கொலைக்கு காரணமான வேறு சில நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளை தண்டிக்க கோரி திராவிட தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.



இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்,

கோவை ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு உள்ளாக்கிய பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கிரவர்த்தியை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

மேலும், தற்கொலைக்குக் காரணமான சில நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், இப்பள்ளியில் வேறு பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனரா என்று முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...