மேலும், தற்கொலைக்கு காரணமான வேறு சில நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளை தண்டிக்க கோரி திராவிட தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்,
கோவை ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு உள்ளாக்கிய பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கிரவர்த்தியை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
மேலும், தற்கொலைக்குக் காரணமான சில நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், இப்பள்ளியில் வேறு பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனரா என்று முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்,
கோவை ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு உள்ளாக்கிய பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கிரவர்த்தியை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
மேலும், தற்கொலைக்குக் காரணமான சில நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், இப்பள்ளியில் வேறு பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனரா என்று முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.