திருப்பூரில் வீட்டுமனைப்பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறி 2 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் ஒருவர் கைது..!

தலைமறைவான செவந்தாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் தினக்கூலியாக பணியாற்றி வந்த ரமேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் வீட்டுமனைப்பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறி 2 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் ஒருவரை கைது செய்த போலீசார் மற்றொருவரை தேடி வருகின்றனர்.



திருப்பூர் பெரியார் காலனியை சேர்ந்தவர் மதனா, அவரது கணவர் முருகன் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.



இந்நிலையில், மதனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள், வீட்டுமனைப்பட்டா கேட்டு திருப்பூர் மாவட்ட மதனாவை வரவழைத்து ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த விண்ணப்பத்தின்படி, வீட்டுமனைப்பட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி, 2 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய வழக்கில் திருப்பூர் சூசையாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவான செவந்தாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் தினக்கூலியாக பணியாற்றி வந்த ரமேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...