தலைமறைவான செவந்தாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் தினக்கூலியாக பணியாற்றி வந்த ரமேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் வீட்டுமனைப்பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறி 2 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் ஒருவரை கைது செய்த போலீசார் மற்றொருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் பெரியார் காலனியை சேர்ந்தவர் மதனா, அவரது கணவர் முருகன் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், மதனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள், வீட்டுமனைப்பட்டா கேட்டு திருப்பூர் மாவட்ட மதனாவை வரவழைத்து ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த விண்ணப்பத்தின்படி, வீட்டுமனைப்பட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி, 2 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய வழக்கில் திருப்பூர் சூசையாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவான செவந்தாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் தினக்கூலியாக பணியாற்றி வந்த ரமேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
திருப்பூர் பெரியார் காலனியை சேர்ந்தவர் மதனா, அவரது கணவர் முருகன் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், மதனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள், வீட்டுமனைப்பட்டா கேட்டு திருப்பூர் மாவட்ட மதனாவை வரவழைத்து ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த விண்ணப்பத்தின்படி, வீட்டுமனைப்பட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி, 2 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய வழக்கில் திருப்பூர் சூசையாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவான செவந்தாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் தினக்கூலியாக பணியாற்றி வந்த ரமேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.