கோவையில் நாளை ஆன்லைன் மூலம் ஓய்வு ஊதியர்கள் பி.எப். சந்தாதாரர்கள் கூட்டம்..!

கோவையில் நாளை ஆன்லைன் மூலம் ஓய்வு ஊதியர்கள் பி.எப். சந்தாதாரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.


கோவை: கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள பி.எப்., மண்டல அலுவலகத்தில் 'நிதி ஆப்பே நிகட்' என்ற பெயரில் ஓய்வூதியர் குறை தீர்ப்பு கூட்டம், மண்டல பி.எப்., கமிஷனர் தலைமையில் நாளை ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுகிறது.

காலை, 11 முதல் 12 மணி வரையும், தொழிலதிபர்கள் (விலக்கு அளிக்கப்படாத மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள்) பகல் 12 முதல் 1 மணி வரையும், ஓய்வூதியர்களுக்கு, 2:30 முதல் 3:30 மணி வரையும் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஓய்வூதியர்கள், தங்களின் குறைகள் மற்றும் அது குறித்த விபரங்களுடன் பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வைப்பு நிதி யுஏஎன் எண், தொலைபேசி எண் மற்றும் மொபைல் எண்கள், இ--மெயில் (கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்) ஆகிய விபரங்களுடன், பி.எப்., அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரிக்கு [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேலும், தரப்பட்டுள்ள இ-மெயிலுக்கு, அன்றைய தினம், ஆன்லைன் இணைப்பு வழங்கப்படும். இந்த தகவலை, பி.எப்., உதவி கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...