மழைக்காலம் என்பதால் சாக்கடை வசதி இல்லாததால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து, சாலைகளிலேயே தேங்கி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த காமாட்சி கார்டன் பொதுமக்கள் சார்பில் அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பெருமாநல்லூர் அடுத்த காமாட்சி கார்டன் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் சூழ்நிலையில், சாக்கடை வசதி, சாலை வசதி போன்றவைகள் இல்லாததை சுட்டிக்காட்டி சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மழைக்காலம் என்பதால் சாக்கடை வசதி இல்லாததால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளிலேயே தேங்குவதால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் நோய்தொற்று ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காமாட்சி கார்டன் பகுதியை பார்வையிட்டு சாலை வசதி, சாக்கடை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பெருமாநல்லூர் அடுத்த காமாட்சி கார்டன் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் சூழ்நிலையில், சாக்கடை வசதி, சாலை வசதி போன்றவைகள் இல்லாததை சுட்டிக்காட்டி சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மழைக்காலம் என்பதால் சாக்கடை வசதி இல்லாததால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளிலேயே தேங்குவதால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் நோய்தொற்று ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காமாட்சி கார்டன் பகுதியை பார்வையிட்டு சாலை வசதி, சாக்கடை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.