"SaKo" app-யை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லக் கூடியவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. அதை உடனடியாக பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு மாவட்ட எஸ்.பி. செல்வனகரதினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை: "SaKo" app-வை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட "SaKo" app-யை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லக் கூடியவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. அதை உடனடியாக பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு மாவட்ட எஸ்.பி. செல்வனகரதினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை மாவட்ட காவல்துறை காவல் சார்பாகக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களால் பூட்டிய வீடுகளைக் கண்காணிக்க அறிமுகப்படுத்தப்பட்ட "SaKo" app செயலி தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்து வருகிறது.
தற்போது இச்செயலியைப் பொதுமக்கள் எளிதாக Play Store மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் செல்போனில் Play Store-ல் சென்று SaKo Coimbatore என டைப் செய்து இச்செயலியை Download செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்குக் கோவை மாவட்டக் காவல் துறையின் சார்பாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட "SaKo" app-யை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லக் கூடியவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. அதை உடனடியாக பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு மாவட்ட எஸ்.பி. செல்வனகரதினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை மாவட்ட காவல்துறை காவல் சார்பாகக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களால் பூட்டிய வீடுகளைக் கண்காணிக்க அறிமுகப்படுத்தப்பட்ட "SaKo" app செயலி தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்து வருகிறது.
தற்போது இச்செயலியைப் பொதுமக்கள் எளிதாக Play Store மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் செல்போனில் Play Store-ல் சென்று SaKo Coimbatore என டைப் செய்து இச்செயலியை Download செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்குக் கோவை மாவட்டக் காவல் துறையின் சார்பாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.