வால்பாறையில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவதி..!

பின்னர், அதே வழியில் வேறு எஸ்டேட்டில் இருந்து வந்த பேருந்தில் பள்ளி மாணவிகளை ஏற்றி, இட நெரிசலில் பேருந்தில் ஏற்றி வரப்பட்டனர்.


கோவை: வால்பாறையில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 62 எஸ்டேட்டுகள் உள்ளன. வால்பாறையில் இருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு சுமார் 30 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், இன்று காலை சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் இருந்து 7 மணிக்கு புறப்பட்டு வால்பாறைக்கு 8.30 மணி அளவில் பேருந்து வந்து சேரும் பேருந்து, வரட்டுபாறை எஸ்டேட் பகுதியில் பழுதாகி நின்றது. மாற்றுப் பேருந்து இல்லாமல் பேருந்து பழுது சரி செய்ய முடியாமலும் சிரமப்பட்டனர்.



இதனால் பள்ளி குழந்தைகள் 9 மணி அளவில் பள்ளிக்கு வர முடியாமல் சிரமப்பட்டனர். பின்பு அதே வழியில் வேறு எஸ்டேட்டில் இருந்து வந்த பேருந்தில் பள்ளி மாணவிகளை ஏற்றி இட நெரிசலில் பேருந்தில் ஏற்றி வரப்பட்டனர். எஸ்டேட் மலைப்பகுதி என்பதால் வனவிலங்குகள் தொந்தரவும், விடாமல் பெய்யும் மழை காரணமாகவும் பேருந்து சரியான முறையில் சரி செய்து பயணிகளுக்கு சேவை செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...