பின்னர், அதே வழியில் வேறு எஸ்டேட்டில் இருந்து வந்த பேருந்தில் பள்ளி மாணவிகளை ஏற்றி, இட நெரிசலில் பேருந்தில் ஏற்றி வரப்பட்டனர்.
கோவை: வால்பாறையில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 62 எஸ்டேட்டுகள் உள்ளன. வால்பாறையில் இருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு சுமார் 30 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், இன்று காலை சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் இருந்து 7 மணிக்கு புறப்பட்டு வால்பாறைக்கு 8.30 மணி அளவில் பேருந்து வந்து சேரும் பேருந்து, வரட்டுபாறை எஸ்டேட் பகுதியில் பழுதாகி நின்றது. மாற்றுப் பேருந்து இல்லாமல் பேருந்து பழுது சரி செய்ய முடியாமலும் சிரமப்பட்டனர்.

இதனால் பள்ளி குழந்தைகள் 9 மணி அளவில் பள்ளிக்கு வர முடியாமல் சிரமப்பட்டனர். பின்பு அதே வழியில் வேறு எஸ்டேட்டில் இருந்து வந்த பேருந்தில் பள்ளி மாணவிகளை ஏற்றி இட நெரிசலில் பேருந்தில் ஏற்றி வரப்பட்டனர். எஸ்டேட் மலைப்பகுதி என்பதால் வனவிலங்குகள் தொந்தரவும், விடாமல் பெய்யும் மழை காரணமாகவும் பேருந்து சரியான முறையில் சரி செய்து பயணிகளுக்கு சேவை செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 62 எஸ்டேட்டுகள் உள்ளன. வால்பாறையில் இருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு சுமார் 30 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், இன்று காலை சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் இருந்து 7 மணிக்கு புறப்பட்டு வால்பாறைக்கு 8.30 மணி அளவில் பேருந்து வந்து சேரும் பேருந்து, வரட்டுபாறை எஸ்டேட் பகுதியில் பழுதாகி நின்றது. மாற்றுப் பேருந்து இல்லாமல் பேருந்து பழுது சரி செய்ய முடியாமலும் சிரமப்பட்டனர்.
இதனால் பள்ளி குழந்தைகள் 9 மணி அளவில் பள்ளிக்கு வர முடியாமல் சிரமப்பட்டனர். பின்பு அதே வழியில் வேறு எஸ்டேட்டில் இருந்து வந்த பேருந்தில் பள்ளி மாணவிகளை ஏற்றி இட நெரிசலில் பேருந்தில் ஏற்றி வரப்பட்டனர். எஸ்டேட் மலைப்பகுதி என்பதால் வனவிலங்குகள் தொந்தரவும், விடாமல் பெய்யும் மழை காரணமாகவும் பேருந்து சரியான முறையில் சரி செய்து பயணிகளுக்கு சேவை செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.