கோவை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் ஏற்படும் நீர் தேங்குதல், கழிவு நீர் கால்வாய் அடைப்பு மற்றும் ஆபத்தான நிலையில், உள்ள மரங்கள் தொடர்புடைய புகார்கள் தொடர்பாக மண்டல வாரியாக எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் ஏற்படும் நீர் தேங்குதல், கழிவு நீர் கால்வாய் அடைப்பு மற்றும் ஆபத்தான நிலையில், உள்ள மரங்கள் தொடர்புடைய புகார்கள் தொடர்பாக மண்டல வாரியாக எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-0422-2302323, மத்திய மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-0422-2215618, கிழக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-0422-2595950, மேற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-0422-2551800, வடக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-0422-2243133, தெற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-0422-2252705 ஆகியவற்றுக்குப் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-0422-2302323, மத்திய மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-0422-2215618, கிழக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-0422-2595950, மேற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-0422-2551800, வடக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-0422-2243133, தெற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்-0422-2252705 ஆகியவற்றுக்குப் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.