கிணத்துக்கடவு பகுதியில் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் தீபாவளியை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு பகுதியில் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் தீபாவளியை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை இன்று நாடு முழுவதும் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் பொது மக்கள் மகிழ்ச்சியாகத் தீபாவளியைக் கொண்டாடினர்.

தீபாவளி பண்டிகை நாளான இன்று அதிகாலையிலேயே என்னைத் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று, இனிப்புகள் வழங்கி தீபாவளியைக் கொண்டாடினர்.

மேலும் ஒருவருக்கொருவர் தீபாவளிப் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றால் அச்சத்திலிருந்த மக்கள் இந்த தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை இன்று நாடு முழுவதும் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் பொது மக்கள் மகிழ்ச்சியாகத் தீபாவளியைக் கொண்டாடினர்.
தீபாவளி பண்டிகை நாளான இன்று அதிகாலையிலேயே என்னைத் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று, இனிப்புகள் வழங்கி தீபாவளியைக் கொண்டாடினர்.
மேலும் ஒருவருக்கொருவர் தீபாவளிப் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றால் அச்சத்திலிருந்த மக்கள் இந்த தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர்.