மலைவாழ் கிராம மக்களுடன் கோவை மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம் தீபாவளி கொண்டாட்டம்!

கோவை அருகே உள்ள மலைவாழ் கிராம மக்களுடன் இணைந்து இனிப்புகள் வழங்கி கோவை மாவட்ட காவல்துறை எஸ்.பி. செல்வ நாகரத்தினம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். மலைவாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.


கோவை: மலைவாழ் கிராம மக்களுடன் மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாடினார்.

கோவை அருகே உள்ள மலைவாழ் கிராம மக்களுடன் இணைந்து இனிப்புகள் வழங்கி கோவை மாவட்ட காவல்துறை எஸ்.பி. செல்வ நாகரத்தினம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். மலைவாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.



கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்கள் காருண்யா நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாடிவயல் மற்றும் பதிகிராமப் பகுதியில் உள்ள சுமார் 20 மலைவாழ் குடும்பங்களுக்குத் தீபாவளி பண்டிகை விழாவையொட்டி இனிப்புகள், சேலை, வேட்டி, மற்றும் போர்வை ஆகிய நிவாரண பொருட்களை வழங்கினார்.



இவ்விழாவைத் தொடர்ந்து சாடிவயல் மற்றும் பதிகிராமப் பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரக்கன்றுகளை நட்டு வைத்து முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார்.

பொதுமக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...