தாராபுரம் 12-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் முன்னிலையில் பதவியேற்பு.!!

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் என். சுப்பிரமணியன் பதவியேற்பு விழா நிகழ்ச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் என். சுப்பிரமணியன் பதவியேற்பு விழா நிகழ்ச்சி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்ற அரங்கில் இன்று நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 12-வது வார்டு திமுக வேட்பாளர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் என். சுப்பிரமணியன் பதவியேற்பு விழா நிகழ்ச்சி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்ற அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் தேர்தல் நடத்தும் அலுவலரும் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் 12-வது வார்டு திமுக வேட்பாளர் சுப்ரமணியன் பதவி ஏற்றுக்கொண்டார்.



இந்த நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் இ.ல. பத்மநாபன் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி. செந்தில்குமார், தாராபுரம் நகரச் செயலாளர் கே.எஸ்.தனசேகர், திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தாராபுரம் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து ஆகியோர் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...