தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் என். சுப்பிரமணியன் பதவியேற்பு விழா நிகழ்ச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
திருப்பூர்: தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் என். சுப்பிரமணியன் பதவியேற்பு விழா நிகழ்ச்சி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்ற அரங்கில் இன்று நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 12-வது வார்டு திமுக வேட்பாளர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் என். சுப்பிரமணியன் பதவியேற்பு விழா நிகழ்ச்சி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்ற அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் தேர்தல் நடத்தும் அலுவலரும் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் 12-வது வார்டு திமுக வேட்பாளர் சுப்ரமணியன் பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் இ.ல. பத்மநாபன் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி. செந்தில்குமார், தாராபுரம் நகரச் செயலாளர் கே.எஸ்.தனசேகர், திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தாராபுரம் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து ஆகியோர் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 12-வது வார்டு திமுக வேட்பாளர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் என். சுப்பிரமணியன் பதவியேற்பு விழா நிகழ்ச்சி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்ற அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் தேர்தல் நடத்தும் அலுவலரும் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் 12-வது வார்டு திமுக வேட்பாளர் சுப்ரமணியன் பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் இ.ல. பத்மநாபன் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி. செந்தில்குமார், தாராபுரம் நகரச் செயலாளர் கே.எஸ்.தனசேகர், திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தாராபுரம் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து ஆகியோர் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.