தாராபுரம் 12-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் முன்னிலையில் பதவியேற்பு.!!

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் என். சுப்பிரமணியன் பதவியேற்பு விழா நிகழ்ச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் என். சுப்பிரமணியன் பதவியேற்பு விழா நிகழ்ச்சி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்ற அரங்கில் இன்று நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 12-வது வார்டு திமுக வேட்பாளர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் என். சுப்பிரமணியன் பதவியேற்பு விழா நிகழ்ச்சி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்ற அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் தேர்தல் நடத்தும் அலுவலரும் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் 12-வது வார்டு திமுக வேட்பாளர் சுப்ரமணியன் பதவி ஏற்றுக்கொண்டார்.



இந்த நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் இ.ல. பத்மநாபன் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி. செந்தில்குமார், தாராபுரம் நகரச் செயலாளர் கே.எஸ்.தனசேகர், திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தாராபுரம் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து ஆகியோர் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...