வால்பாறையில் தி.மு.க., சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்.!!

கோவை: வால்பாறையில் திமுக சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் 8-வது வார்டு பகுதியில் வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் திமுக சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் 8-வது வார்டு பகுதியில் வழங்கப்பட்டது.

தமிழக முதல்வரின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அனைத்து எஸ்டேட் பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் திமுக சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.



இன்று வால்பாறை 8-வது வார்டு கூட்டுறவு கலானி பகுதியில் உள்ள 110-அட்டை தாரர்களுக்கு 5-கிலோ அரிசி 14-வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.



வால்பாறை திமுக நகர பொறுப்பாளர் பால் பாண்டி தலைமையில் ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் தலைவர் சௌந்தரபாண்டியன், தொழிற்சங்க பொருளாளர் இராசேகரன் முன்னாள் கவுன்சிலரும் சூரிய பிரபா மற்றும் சுப்புலட்சுமி ஆதிதிராவிட நலத்துறை துணை அமைப்பாளர் ஆசைத்தம்பி மற்றும் அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் பொருட்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...