கோவை: வால்பாறையில் திமுக சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் 8-வது வார்டு பகுதியில் வழங்கப்பட்டது.
கோவை: வால்பாறையில் திமுக சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் 8-வது வார்டு பகுதியில் வழங்கப்பட்டது.
தமிழக முதல்வரின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அனைத்து எஸ்டேட் பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் திமுக சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று வால்பாறை 8-வது வார்டு கூட்டுறவு கலானி பகுதியில் உள்ள 110-அட்டை தாரர்களுக்கு 5-கிலோ அரிசி 14-வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

வால்பாறை திமுக நகர பொறுப்பாளர் பால் பாண்டி தலைமையில் ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் தலைவர் சௌந்தரபாண்டியன், தொழிற்சங்க பொருளாளர் இராசேகரன் முன்னாள் கவுன்சிலரும் சூரிய பிரபா மற்றும் சுப்புலட்சுமி ஆதிதிராவிட நலத்துறை துணை அமைப்பாளர் ஆசைத்தம்பி மற்றும் அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழக முதல்வரின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அனைத்து எஸ்டேட் பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் திமுக சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று வால்பாறை 8-வது வார்டு கூட்டுறவு கலானி பகுதியில் உள்ள 110-அட்டை தாரர்களுக்கு 5-கிலோ அரிசி 14-வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
வால்பாறை திமுக நகர பொறுப்பாளர் பால் பாண்டி தலைமையில் ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் தலைவர் சௌந்தரபாண்டியன், தொழிற்சங்க பொருளாளர் இராசேகரன் முன்னாள் கவுன்சிலரும் சூரிய பிரபா மற்றும் சுப்புலட்சுமி ஆதிதிராவிட நலத்துறை துணை அமைப்பாளர் ஆசைத்தம்பி மற்றும் அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் பொருட்கள் வழங்கப்பட்டது.