கோவையில் விவசாயி தாக்கப்பட்ட விவகாரத்தில் கிராம நிர்வாக பெண் அதிகாரி உதவியாளர் கைது.!!

கோவை: கோவை அருகே விவசாயி தாக்கப்பட்ட சம்பவத்தில் கிராம அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை அருகே விவசாயி தாக்கப்பட்ட சம்பவத்தில் கிராம அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஒட்டர் பாளையம், கிராம அலுவலர் அலுவலகத்தில் பட்டாவில், பெயர் நீக்கம் குறித்துக் கேட்கச் சென்ற விவசாயி கோபால் சாமிக்கும் கிராம அலுவலர் கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துசாமிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபால்சாமி காலில் விழுந்து கிராம உதவியாளர் முத்துசாமி கதறி மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது.

இதையடுத்து கோபால்சாமி மீது வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முழுமையான வீடியோ வெளியான பிறகே கோபால்சாமி கிராம உதவியாளர் முத்துசாமி தாக்கியது தெரியவந்தது.

விவசாயி அமைப்பினர் கிராம அலுவலர் மற்றும் உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தினர். விவசாயி கோபால்சாமி தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கிராம உதவியாளர் முத்துசாமியும் விவசாயி அமைப்பினர் கிராம அலுவலர் மற்றும் உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தினர்.

விவசாயி கோபால்சாமி தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கிராம உதவியாளர் முத்துசாமியும் உடந்தையாக இருந்ததாகக் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியையும் நேற்று இரவு கைது செய்து. அவர்களிடம் அன்னூர் காவல்துறை விசாரித்து பின்னர் ஜீமினில் விடுதலை செய்தனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...