கோவை: கோவை அருகே உள்ள குளத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் உடைய பிணம் காவல்துறை உடலை கைப்பற்றி தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
கோவை: கோவை அருகே உள்ள குளத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் உடைய பிணம் காவல்துறை உடலை கைப்பற்றி தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
கோவை அருகே உள்ள குளத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் உடைய பிணம் மிதந்து கொண்டிருந்தது. இதை காவல்துறை கைப்பற்றி தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை ஆர்.எஸ் புரம் அடுத்த கிருஷ்ணாம் பதி குளத்தில்ஒரு ஆண் பிணம் மிதந்தது. இதுகுறித்து தெலுங்கு பாளையம் கிராம நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.புரம் காவல்துறை நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் குளத்தில் மூழ்கிப் பலியானவர் பிரேம்சந்த் ( வயது 40) ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
இவர் கடந்த 6-நாட்களுக்கு முன்பு குளத்தில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
கோவை அருகே உள்ள குளத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் உடைய பிணம் மிதந்து கொண்டிருந்தது. இதை காவல்துறை கைப்பற்றி தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை ஆர்.எஸ் புரம் அடுத்த கிருஷ்ணாம் பதி குளத்தில்ஒரு ஆண் பிணம் மிதந்தது. இதுகுறித்து தெலுங்கு பாளையம் கிராம நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.புரம் காவல்துறை நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் குளத்தில் மூழ்கிப் பலியானவர் பிரேம்சந்த் ( வயது 40) ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
இவர் கடந்த 6-நாட்களுக்கு முன்பு குளத்தில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.