கோவை: கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவை: கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவை பீளமேடு விளாங்குறிச்சி சேர்ந்த மூர்த்தி (33), இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், இவர் தனது உறவினரான கோவையைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியின் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு மூர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இந்த சம்பவம் குறித்து பெற்றோர் கோவை கிழக்குப்பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் மூர்த்தி மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை பீளமேடு விளாங்குறிச்சி சேர்ந்த மூர்த்தி (33), இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், இவர் தனது உறவினரான கோவையைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியின் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு மூர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இந்த சம்பவம் குறித்து பெற்றோர் கோவை கிழக்குப்பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் மூர்த்தி மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.