கோவை: கோவையில் தவறாக பதிவு செய்யப்பட்ட PCR வழக்கினை ரத்து செய்து உண்மைக்கு புறம்பான புகார் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
கோவை: கோவையில் தவறாக பதிவு செய்யப்பட்ட PCR வழக்கினை ரத்து செய்து உண்மைக்கு புறம்பான புகார் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

அன்னூர் ஒட்டார்பாளையம் கிராமத்தில் கடந்த 6ம் தேதி அன்று பட்டா மாறுதல் சம்பந்தமாக கோபால்சாமி என்ற விவசாயி கிராம நிர்வாகியிடம் கூறிக்கொண்டிருந்த போது அங்கு பணிபுரியும் கிராம நிர்வாக உதவியாளர், கோபால்சாமியை தரம் தாழ்த்தி பேசி, கொலை வெறி தாக்குதல் அரங்கேறியுள்ளது என்று புகார் மனு தாக்குதல் செய்துள்ளனர்.
மேலும், கிராம நிர்வாகி தப்பித்துக் கொள்ளும் நோக்கில் தான் அரசு அலுவலர் என்றும் பாராமல், தன்னை தாழ்த்த பட்ட சமூதாயத்தை சேர்ந்தவன் என்று கூறி தன்னை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்தனர் என்று விசாரணை அதிகாரிகளிடம் பொய்யான தகவலை கூறி அன்னூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புகைப்பட ஊடக நிருபர், கிராம நிர்வாகி அதிகாரி மற்றும் உதவியாளருக்கு உறுதுணையாக இருந்து உண்மைக்கு புரம்பாக தகவலை வெளியிட்டுள்ளனர் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டவன் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி, இவ்வறான பொய்யான புகார்களை கொடுக்கின்றார்கள். இது போன்ற சம்பவங்கள், மற்ற சமுதாயத்தை பெரிதும் பாதிப்புக்கு செயல்கள், ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. இது போன்ற செயல்கள் சமுதாயத்தினரிடம் உணர்வுகளை தூண்டியுள்ளது.
மேலும், இது போன்ற செயல்களை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க விட்டால், தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்று கூறி பொய்யான வழக்குகள் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.
எனவே, இதனை கருத்தில் கொண்டு உண்மைக்கு புறம்பான புகாரினை கொடுத்த கிராம நிர்வாக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை நிருபர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர். சிவக்குமார் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

மேலும், இதன் நகல்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோவை மேற்கு மண்டலம் காவல்துறை தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அன்னூர் ஒட்டார்பாளையம் கிராமத்தில் கடந்த 6ம் தேதி அன்று பட்டா மாறுதல் சம்பந்தமாக கோபால்சாமி என்ற விவசாயி கிராம நிர்வாகியிடம் கூறிக்கொண்டிருந்த போது அங்கு பணிபுரியும் கிராம நிர்வாக உதவியாளர், கோபால்சாமியை தரம் தாழ்த்தி பேசி, கொலை வெறி தாக்குதல் அரங்கேறியுள்ளது என்று புகார் மனு தாக்குதல் செய்துள்ளனர்.
மேலும், கிராம நிர்வாகி தப்பித்துக் கொள்ளும் நோக்கில் தான் அரசு அலுவலர் என்றும் பாராமல், தன்னை தாழ்த்த பட்ட சமூதாயத்தை சேர்ந்தவன் என்று கூறி தன்னை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்தனர் என்று விசாரணை அதிகாரிகளிடம் பொய்யான தகவலை கூறி அன்னூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புகைப்பட ஊடக நிருபர், கிராம நிர்வாகி அதிகாரி மற்றும் உதவியாளருக்கு உறுதுணையாக இருந்து உண்மைக்கு புரம்பாக தகவலை வெளியிட்டுள்ளனர் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டவன் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி, இவ்வறான பொய்யான புகார்களை கொடுக்கின்றார்கள். இது போன்ற சம்பவங்கள், மற்ற சமுதாயத்தை பெரிதும் பாதிப்புக்கு செயல்கள், ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. இது போன்ற செயல்கள் சமுதாயத்தினரிடம் உணர்வுகளை தூண்டியுள்ளது.
மேலும், இது போன்ற செயல்களை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க விட்டால், தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்று கூறி பொய்யான வழக்குகள் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.
எனவே, இதனை கருத்தில் கொண்டு உண்மைக்கு புறம்பான புகாரினை கொடுத்த கிராம நிர்வாக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை நிருபர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர். சிவக்குமார் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
மேலும், இதன் நகல்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோவை மேற்கு மண்டலம் காவல்துறை தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.