கோவை: மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி காவல்துறை 32-ஆயிரத்து 340-ரூபாய் அபராதம் விதித்தனர்.
கோவை: மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி காவல்துறை 32-ஆயிரத்து 340-ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது-
கோவை மாவட்டத்தில் விபத்துகளைக் குறைக்கும் பொருட்டு அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் இன்று (17.08.2021) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக பாரம் ஏற்றிவந்த லாரியை பிடித்து ரூ.32,340/- அபராதம் விதித்தனர்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலைக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது-
கோவை மாவட்டத்தில் விபத்துகளைக் குறைக்கும் பொருட்டு அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் இன்று (17.08.2021) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக பாரம் ஏற்றிவந்த லாரியை பிடித்து ரூ.32,340/- அபராதம் விதித்தனர்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலைக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும்.