வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெண் மருத்துவரை பணியமர்த்த கோரி மனு!

கோவை: கோவை வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெண் மருத்துவரை பணியமர்த்த கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெண் மருத்துவரை பணியமர்த்த கோரடமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பிளட் டோனர்ஸ் அமைப்பின் சார்பாக வால்பாறை வட்டாட்சியர் ராஜனிடம் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கா.ஹரிஹரன், சி.ஏ.சுனில், பிரஜேஸ் மனு ஒன்றை வழங்கியுள்ளனர்.

அந்த மனுவில், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு தினந்தோறும் பொதுமக்கள் அதிக அளவில் சிகிச்சைக்காக வந்து செல்வதாகவும், அதிலும் மகப்பேறுக்காக பெண்கள் அதிகமாக வரும் நிலையில், அந்த மருத்துவமனையில் பெண்மருத்துவர் இல்லாததால் பெண்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளாகிவருவதாகவும், இந்நிலை தொடராமல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு தாமதமின்றி பெண் மருத்துவரையும் பணியமர்த்த சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...