உடுமலை ஊராட்சி ஒன்றியத்தின் 15வது மானியக்குழு நிதி ஒதுக்கீடு சிறப்பு கூட்டம் - சுமார் 1.78 கோடி நிதி ஒதுக்கீடு!

திருப்பூர்: உடுமலை ஊராட்சி ஒன்றியத்தின் 15வது மானியக்குழு நிதி ஒதுக்கீடு சிறப்பு கூட்டத்தில் சுமார் 1.78 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலை ஊராட்சி ஒன்றியத்தின் 15வது மானியக்குழு நிதி ஒதுக்கீடு சிறப்பு கூட்டத்தில் சுமார் 1.78 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் திருப்பூர் மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சி ஒன்றியம். அங்கு 26 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளது.



இந்நிலையில், இன்று உடுமலை ஊராட்சி ஒன்றியத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. 15வது மானியக்குழு நிதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களின் பகுதிகளுக்கு சுமார் 1.78 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் அவர்கள் தலைமையிலும் துணைத்தலைவர் சண்முகவடிவேல் அவர்களது முன்னிலையிலும் நடைபெற்றது.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...