கோவை: பொள்ளாச்சி பகுதியில் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நபரை போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.
கோவை: பொள்ளாச்சி பகுதியில் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நபரை போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் 16 வயது சிறுமி ஆதரவற்ற இல்லத்தில் தங்கி படித்து வந்துள்ளார். அச்சிறுமி கொரோனா காலம் என்பதால் தனது வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அச்சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து வாழ்ந்து வந்த விஜயகுமார் என்பவர் பற்றி தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி குற்றவாளி விஜயகுமாரை தேடி கண்டுபிடித்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் 16 வயது சிறுமி ஆதரவற்ற இல்லத்தில் தங்கி படித்து வந்துள்ளார். அச்சிறுமி கொரோனா காலம் என்பதால் தனது வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அச்சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து வாழ்ந்து வந்த விஜயகுமார் என்பவர் பற்றி தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி குற்றவாளி விஜயகுமாரை தேடி கண்டுபிடித்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.