'காட்மா' தொழில் அமைப்பு சார்பில் 213-குறுந்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 550-பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது

கோவை: 'காட்மா' தொழில் அமைப்பு சார்பில் 213-குறுந்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 550-பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.


கோவை: 'காட்மா' தொழில் அமைப்பு சார்பில் 213-குறுந்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 550-பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவை திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம்(COTMA) சார்பில், மாவட்ட தொழில் மையம், கோவை மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து கொரோனா இலவச தடுப்பூசி முகாம், கணபதி, மணியகாரம்பாளையம், கிருஷ்ண கவுண்டர் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.



இம்முகாமில், 213-குறுந்தொழில் கூடங்களைச் சேர்ந்த உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் 550-பேர் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டனர்.

கோவை திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்க(COTMA) தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர்கள், புவியரசு, சோமசுந்தரம் தலைமையில் சங்க நிர்வாகிகள் சிறப்பு முகாம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...