கோவை: கோவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.
கோவை: கோவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கோவை வெஸ்டர்ன் வேலியும், லையன்ஸ் கிளப்பும் இணைந்து சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை தொடங்கியுள்ளனர்.
ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு 100 கி.மீ சைக்கிள் பயண நிகழ்வை புட்டு விக்கி பாலத்தில் இருந்து துவங்கி பேரூர், பச்சாபாளையம், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், கோவை குற்றாலம், சாடிவயல் மீண்டும் அதே வழியாக புட்டுவிக்கி ஜெ.பி ஃபார்ம்ஸில் 100 கிலோமீட்டர் முடிவடைந்தது.
இந்தப் பயணத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பயணமானது காலை 5.30 மணி அளவில் நடைபெற்றது. சைக்கிள் பயணத்தின்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
கோவை வெஸ்டர்ன் வேலியும், லையன்ஸ் கிளப்பும் இணைந்து சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை தொடங்கியுள்ளனர்.
ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு 100 கி.மீ சைக்கிள் பயண நிகழ்வை புட்டு விக்கி பாலத்தில் இருந்து துவங்கி பேரூர், பச்சாபாளையம், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், கோவை குற்றாலம், சாடிவயல் மீண்டும் அதே வழியாக புட்டுவிக்கி ஜெ.பி ஃபார்ம்ஸில் 100 கிலோமீட்டர் முடிவடைந்தது.
இந்தப் பயணத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பயணமானது காலை 5.30 மணி அளவில் நடைபெற்றது. சைக்கிள் பயணத்தின்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.