கோவை: வால்பாறையில் தி.மு.க சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
கோவை: வால்பாறையில் தி.மு.க சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் தி.மு.க சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

முதற்கட்டமாக வால்பாறையை அடுத்த சேக்கல் முடி சோலையார் அணைப் பகுதியில் உள்ள மக்களுக்குத் தமிழக முதலமைச்சரும் தி.மு.க கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஏற்பாட்டில் அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் மருத்துவர் வரதராஜன் மாவட்ட நிர்வாகிகள் நகரக் கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் பால் பாண்டி, முன்னாள் நகர்மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன், ஜேப்பியார் பாஸ்கர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜானகி ராமன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இந்துமதி, விஜயலட்சுமி, தனபால், கோவிந்தராஜ் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தி.மு.க சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
முதற்கட்டமாக வால்பாறையை அடுத்த சேக்கல் முடி சோலையார் அணைப் பகுதியில் உள்ள மக்களுக்குத் தமிழக முதலமைச்சரும் தி.மு.க கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஏற்பாட்டில் அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் மருத்துவர் வரதராஜன் மாவட்ட நிர்வாகிகள் நகரக் கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் பால் பாண்டி, முன்னாள் நகர்மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன், ஜேப்பியார் பாஸ்கர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜானகி ராமன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இந்துமதி, விஜயலட்சுமி, தனபால், கோவிந்தராஜ் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.