கோவை: பொள்ளாச்சியில் 14 வயது சிறுமியைத் திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: பொள்ளாச்சியில் 14 வயது சிறுமியைத் திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி பகுதியில் 14 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கோவை குழந்தைகள் நல அலுவலருக்குத் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 14 வயது சிறுமியை இளைஞர் திருமணம் செய்து இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறை, இளைஞர் மீது போக்சா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து இன்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி பகுதியில் 14 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கோவை குழந்தைகள் நல அலுவலருக்குத் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 14 வயது சிறுமியை இளைஞர் திருமணம் செய்து இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறை, இளைஞர் மீது போக்சா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து இன்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.