கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி செலுத்த விவசாயிகள் கோரிக்கை!!

கோவை: கால்நடைகளுக்குக் கோமாரி நோய்த் தடுப்பு ஊசியை உடனடியாக செலுத்தக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கால்நடைகளுக்குக் கோமாரி நோய்த் தடுப்பு ஊசியை உடனடியாக செலுத்தக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் பெருமளவில் கால்நடைகளை வைத்து ஜீவனம் செய்து வருகிறார்கள்.

கால் நடைகளுக்கு அம்மை, காரணமாகக் கோமாரி நோய் தாக்கி வருகிறது. கிராமங்களில் கால்நடைகளுக்குக் கோமாரி நோய் வராமல் தடுப்பதற்காகத் தடுப்பு ஊசி செலுத்த வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கோமாரி நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்நோயைக் கட்டுப்படுத்த அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி தடுப்பு ஊசி செலுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...