கோவை: வால்பாறை வட்டாரத்தில் கொரானா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: வால்பாறை வட்டாரத்தில் கொரானா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நாளை 06.08.2021 நடைபெறுகிறது.
வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 360, சோலையார் நகர் ஆரம்பச் சுகாதார நிலையம் மூலம் பெரியார் நகர் 60, உருளிக்கல் 60, முடீஸ் ஆரம்பச் சுகாதார நிலையம் 120, தேயிலை தோட்ட பகுதிகளில் டாடா எஸ்டேட் 216, அய்யர்பாடி 216, வுட் பிரையர் 216, பெரிய கருமலை 120, பிபிடிசி 216, வாட்டர் பால் 180, சேக்கல் முடி 216, டான் டீ 180, ரொட்டிக்கடை மேல்நிலைபள்ளி 36, சக்தி/தலநார் 60, அட்டகட்டி 60, காடம்பாறை 60, வியாபாரிகள் சங்கம் 60, வால்பாறை நகராட்சி தன்னார்வலர்கள் 60, வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் 60 என மொத்தம் 2676 பேருக்கு கோவிஷீல்டு முதல் தடவை மற்றும் இரண்டாம் தடவை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இம்முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நாளை 06.08.2021 நடைபெறுகிறது.
வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 360, சோலையார் நகர் ஆரம்பச் சுகாதார நிலையம் மூலம் பெரியார் நகர் 60, உருளிக்கல் 60, முடீஸ் ஆரம்பச் சுகாதார நிலையம் 120, தேயிலை தோட்ட பகுதிகளில் டாடா எஸ்டேட் 216, அய்யர்பாடி 216, வுட் பிரையர் 216, பெரிய கருமலை 120, பிபிடிசி 216, வாட்டர் பால் 180, சேக்கல் முடி 216, டான் டீ 180, ரொட்டிக்கடை மேல்நிலைபள்ளி 36, சக்தி/தலநார் 60, அட்டகட்டி 60, காடம்பாறை 60, வியாபாரிகள் சங்கம் 60, வால்பாறை நகராட்சி தன்னார்வலர்கள் 60, வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் 60 என மொத்தம் 2676 பேருக்கு கோவிஷீல்டு முதல் தடவை மற்றும் இரண்டாம் தடவை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இம்முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.