வால்பாறையில் நாளை(06/08/2021) வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம்..!

கோவை: வால்பாறையில் ஏற்கெனவே, கொரோனா முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டதைத் தொடர்ந்து நாளை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.


கோவை: வால்பாறையில் ஏற்கெனவே, கொரோனா முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டதைத் தொடர்ந்து நாளை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த இரண்டாம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்தநிலையில், நாளை(06.08.2021) வெள்ளிக்கிழமை வால்பாறை வட்டாரத்தில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்டப் பகுதி நகரப்பகுதியில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை போடுபவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...