கோவை மாவட்டத்தின் புதிய மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி பதவி ஏற்பு!

கோவை: கோவை மாவட்டத்தின் புதிய மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி பதவி ஏற்றுக் கொண்டார்.



கோவை: கோவை மாவட்டத்தின் புதிய மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி பதவி ஏற்றுக் கொண்டார்.

தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் காவல்துறை, அரசு உயர் அதிகாரிகள் என பலர் மாற்றம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து மக்கள் செய்தி தொடர்பு துறை அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டன.

அதன்படி, கோவையில் பணியாற்றி வந்த நல்லதம்பிக்கு பதிலாக தேனியில் மக்கள் செய்தி தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த செந்தில் அண்ணா என்பவர் கோவைக்கு புதிய செய்தி தொடர்பு அதிகாரியாக மாற்றம் செய்யப் பட்டிருந்தார்.



இந்த நிலையில், நேற்று செந்தில் அண்ணா கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கக்கூடிய மாவட்ட செய்தி தொடர்பு துறை அலுவலகத்தில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...