கோவை: கிணத்துக்கடவு அருகே அரசு அனுமதியின்றி, மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவை: கிணத்துக்கடவு அருகே அரசு அனுமதியின்றி, மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கிணத்துக்கடவு அருகே உள்ள ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே அரசு அனுமதியின்றி மது பாட்டல்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக கிணத்துகடவு காவல்துறைக்கு ரகசியத் தகவல் வந்தது.
இதனை அடுத்து கிணத்துகடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி சம்பவ இடத்திற்குச் சென்று கண்காணித்தார்.
அப்போது அங்கு தமிழக அரசு அனுமதியின்றி மதுபாட்டல்களை கூடுதல் விற்பனை செய்து கொண்டிருந்த கோவை, மலுமிச்சம்பட்டி, பழனிச்சாமி தெருவைச் சேர்ந்த சுதாகர் வயது (40)என்ற வாலிபரை காவல்துறை கைது செய்து அவரிடமிருந்து 11 மதுபாட்டில்கள், பணம் 5 ஆயிரத்து 200ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கிணத்துக்கடவுபோலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே அரசு அனுமதியின்றி மது பாட்டல்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக கிணத்துகடவு காவல்துறைக்கு ரகசியத் தகவல் வந்தது.
இதனை அடுத்து கிணத்துகடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி சம்பவ இடத்திற்குச் சென்று கண்காணித்தார்.
அப்போது அங்கு தமிழக அரசு அனுமதியின்றி மதுபாட்டல்களை கூடுதல் விற்பனை செய்து கொண்டிருந்த கோவை, மலுமிச்சம்பட்டி, பழனிச்சாமி தெருவைச் சேர்ந்த சுதாகர் வயது (40)என்ற வாலிபரை காவல்துறை கைது செய்து அவரிடமிருந்து 11 மதுபாட்டில்கள், பணம் 5 ஆயிரத்து 200ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கிணத்துக்கடவுபோலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.