கோவை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் கோவை சுந்தராபுரம் பகுதியில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், கொ.ம.தே.க சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழக்கப்பட்டன.
கோவை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் கோவை சுந்தராபுரம் பகுதியில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், கொ.ம.தே.க சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழக்கப்பட்டன.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சுந்தராபுரம் பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இதில் தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர், இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தீரன் சின்னமலை படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய பிறகு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.
இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் திமுக மற்றும் கொ.ம.தே கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சுந்தராபுரம் பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர், இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தீரன் சின்னமலை படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய பிறகு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.
இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் திமுக மற்றும் கொ.ம.தே கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.