கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டியில் நடந்த தடுப்பூசி முகாமை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டியில் நடந்த தடுப்பூசி முகாமை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் ஊரகப் பகுதியில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில், கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட செட்டிபாளையம் சமத்துவபுரம் மற்றும் மலுமிச்சம்பட்டி ஒளவை நகரில் கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம் ஊரகப் பகுதியில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில், கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட செட்டிபாளையம் சமத்துவபுரம் மற்றும் மலுமிச்சம்பட்டி ஒளவை நகரில் கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.