திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மக்கள் நீதி மையம் சார்பில் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மக்கள் நீதி மையம் சார்பில் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்தக்கோரி மக்கள் நீதி மையம் சார்பில் மனு அளிக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நீதி மையத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் ஏழு நாட்களுக்கு முன்பாக அதற்கான அழைப்பிதழை வழங்க வேண்டுமெனவும், அதுமட்டுமின்றி அக்கூட்டத்தில் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்தக்கோரி மக்கள் நீதி மையம் சார்பில் மனு அளிக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நீதி மையத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் ஏழு நாட்களுக்கு முன்பாக அதற்கான அழைப்பிதழை வழங்க வேண்டுமெனவும், அதுமட்டுமின்றி அக்கூட்டத்தில் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.