உடுமலைப்பேட்டை அருகே சாராயம் காய்ச்சிய இருவர் கைது!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே சாராயம் காய்ச்சிய இருவர் கைது செய்யப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே சாராயம் காய்ச்சிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள பொன்னலம்மன் சோலை பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக தளி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

பின்னர், தகவலின் அடிப்படையில் பொன்னலம்மன் சோலை பகுதியில் மாரிமுத்து என்பவர் தோட்டத்தில் சோதனை நடத்தப்பட்டதில் அங்கு சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, சாராயம் காய்ச்சப்பட்ட ஊறல் காவல்துறையினரால் அழிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் மாரிமுத்து மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...