கிணத்துக்கடவு காவல்துறையினர் சார்பில் கிராமிய விழிப்புணர்வு கூட்டம்!

கோவை: பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் சார்பில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.


கோவை: பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் சார்பில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு காவல் துறையினர் சார்பில் இன்று சிக்கலாம் பாளையத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் கிராமிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.



கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ்மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



கிராம மக்கள் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கட்டாயம் முககவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், மேலும் கிராமங்களில் சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றித் திரிந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் தர வேண்டும்.

மேலும் குற்றங்களைத் தடுக்க கிராம மக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....