வால்பாறை பகுதிகளின் அணைகளின் மழை மற்றும் நீர் நிலவரம்..!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளின் மழை மற்றும் அணைகளின் இன்றைய நீர் நிலவரம் வெளியிடப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளின் மழை மற்றும் அணைகளின் இன்றைய நீர் நிலவரம் வெளியிடப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் மழை மற்றும் அணைகளின் நிலவரம் 01.08.21@ 6 am நிலவரம்...

வால்பாறை 1 மி.மீ

மேல் நீரார் அணை

மழை 3 மி.மீ

நீர் வரத்து 748.00 கன அடி

வெளியேற்றம்

சுரங்கப்பாதை - 748.00 கன அடி

ஆறு Nill கன அடி

மொத்தம் 748.00 கன அடி

கீழ் நீரார் அணை

மழை 4 மி.மீ

நீர் வரத்து 113.00 கன அடி

வெளியேற்றம்

சுரங்கப்பாதை - 113.00 கன அடி

ஆறு Nill கன அடி

மொத்தம் 113.00 கன அடி

சோலையார் அணை

மழை 3 மி.மீ

நீர் வரத்து 1386.56 கன அடி

வெளியேற்றம்

பவர் ஹவுஸ் 1 – 395.47 கன அடி

பவர் ஹவுஸ் 2 - nill கன அடி

பைபாஸ் 1- Nill கன அடி

பைபாஸ் 2- Nill கன அடி

சேடல் 1119.56 கன அடி

ஷட்டர் nill கன அடி

மொத்த வெளியேற்றம் 1515.03 கன அடி

நீர் மட்டம் 161.38 /165 அடி

நீர் இருப்பு 5465.58 /5677.00 mcft.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...