கோவை: கோவை வரதராஜ் நகர் பகுதியில் உள்ள 'செம்மொழிப் பூங்கா' சுத்தம் செய்யப்படும் பணிகளை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை வரதராஜ் நகர் பகுதியில் உள்ள 'செம்மொழிப் பூங்கா' சுத்தம் செய்யப்படும் பணிகளை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகர் வார்டு 40 ஆவாரம் பாளையம், வரதராஜ் நகர் பகுதியில் உள்ள 'செம்மொழிப் பூங்கா' கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பராமரிக்கப்படாமல் புதர்கள் குப்பைகள் மண்டி பொதுமக்கள் பயன்படுத்த இயலாதவாறு இருந்ததை, சுத்தம் செய்து தருமாறு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex எம்எல்ஏ. விடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அவர் தெரிவித்ததை அடுத்து, 'செம்மொழிப் பூங்கா' சுத்தம் செய்யப்படும் பணிகளை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதேபோல, முதலமைச்சர் அவர்களின் தொடர் முயற்சிகளின் விளைவாக, மருத்துவப் படிப்புகளின் OBC பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அறிவித்துள்ளதை, திமுகவின் சமூகநீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில், மாணவரணி அமைப்பாளர் வி. ஜி. கோகுல் தலைமையில், மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா கார்த்திக் ex.எம்எல்ஏ மேற்பார்வையில், பி. எஸ். ஜி. கல்லூரி முன்புறம் மாணவ, மாணவியருக்கு துண்டறிக்கைகளை மாணவரணியினர் வழங்கினர்.



கோவை மாநகர் வார்டு 40 ஆவாரம் பாளையம், வரதராஜ் நகர் பகுதியில் உள்ள 'செம்மொழிப் பூங்கா' கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பராமரிக்கப்படாமல் புதர்கள் குப்பைகள் மண்டி பொதுமக்கள் பயன்படுத்த இயலாதவாறு இருந்ததை, சுத்தம் செய்து தருமாறு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex எம்எல்ஏ. விடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அவர் தெரிவித்ததை அடுத்து, 'செம்மொழிப் பூங்கா' சுத்தம் செய்யப்படும் பணிகளை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதேபோல, முதலமைச்சர் அவர்களின் தொடர் முயற்சிகளின் விளைவாக, மருத்துவப் படிப்புகளின் OBC பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அறிவித்துள்ளதை, திமுகவின் சமூகநீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில், மாணவரணி அமைப்பாளர் வி. ஜி. கோகுல் தலைமையில், மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா கார்த்திக் ex.எம்எல்ஏ மேற்பார்வையில், பி. எஸ். ஜி. கல்லூரி முன்புறம் மாணவ, மாணவியருக்கு துண்டறிக்கைகளை மாணவரணியினர் வழங்கினர்.