கோவை: கேரளா மாநிலம் மலுக்கப்பாறை சாலக்குடி சாலை மழையால் துண்டிக்கப்பட்டத்தை திருச்சூர் மாவட்டம் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கோவை: கேரளா மாநிலம் மலுக்கப்பாறை சாலக்குடி சாலை மழையால் துண்டிக்கப்பட்டத்தை திருச்சூர் மாவட்டம் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் மலுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள மக்கள் மலுக்கப்பாறை சாலக்குடி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியைக் காண சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்து செல்ல வால்பாறை மலுக்கப்பாறை சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிக மழை காரணமாக மலுக்கப்பாறை சாலக்குடி சாலை மழையால் சேதமடைந்துள்ளது. இதனால் யாரும் பயன்படுத்த முடியாமல் உள்ளது.

குறிப்பாக, வால்பாறையில் இருந்து கேரளா மாநிலம் மலுக்கப்பாறை சாலக்குடி செல்லும் வழியில் உள்ள 10 அடி பாலம் சாந்தன் பாறை என்னும் இடத்தில் மழையால் மண் சரிவு ஏற்பட்டு சாலை இடிந்து விழுந்ததால் இவ்வழியாக இவ்வித வாகனம் செல்ல முடியாத அளவு பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இதை அறிந்த திருச்சூர் மாவட்ட ஆட்சியர் ஹரிதா வி குமார் மற்றும் அவருடன் சென்ற குழுவினர் மேற்படி இடத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் ஒப்பந்ததாரரிடம் மூன்று தினங்களில் இந்த சாலையை சரி செய்ய வேண்டும், குறைந்தபட்சம் சிறு வாகனங்கள் செல்லும் அளவுக்காவது சாலையை சரி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

மேலும், மலுக்கப்பாறை தேயிலை தோட்டம் தொழிலாளர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல எஸ்டேட் ஆம்புலன்ஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, துணை ஆட்சியர் sufiaan ahemad, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் pk டேவிட் மஷ்டர் ஆகியோர் உடனிருந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் மலுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள மக்கள் மலுக்கப்பாறை சாலக்குடி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியைக் காண சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்து செல்ல வால்பாறை மலுக்கப்பாறை சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிக மழை காரணமாக மலுக்கப்பாறை சாலக்குடி சாலை மழையால் சேதமடைந்துள்ளது. இதனால் யாரும் பயன்படுத்த முடியாமல் உள்ளது.
குறிப்பாக, வால்பாறையில் இருந்து கேரளா மாநிலம் மலுக்கப்பாறை சாலக்குடி செல்லும் வழியில் உள்ள 10 அடி பாலம் சாந்தன் பாறை என்னும் இடத்தில் மழையால் மண் சரிவு ஏற்பட்டு சாலை இடிந்து விழுந்ததால் இவ்வழியாக இவ்வித வாகனம் செல்ல முடியாத அளவு பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இதை அறிந்த திருச்சூர் மாவட்ட ஆட்சியர் ஹரிதா வி குமார் மற்றும் அவருடன் சென்ற குழுவினர் மேற்படி இடத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் ஒப்பந்ததாரரிடம் மூன்று தினங்களில் இந்த சாலையை சரி செய்ய வேண்டும், குறைந்தபட்சம் சிறு வாகனங்கள் செல்லும் அளவுக்காவது சாலையை சரி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.
மேலும், மலுக்கப்பாறை தேயிலை தோட்டம் தொழிலாளர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல எஸ்டேட் ஆம்புலன்ஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, துணை ஆட்சியர் sufiaan ahemad, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் pk டேவிட் மஷ்டர் ஆகியோர் உடனிருந்தனர்.