கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் நிகழ்ச்சியை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி துவக்கி வைத்தார்.
கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் நிகழ்ச்சியை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி துவக்கி வைத்தார்.
கோவையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற கொரடாவுமான எஸ் பி வேலுமணி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடையும் விதமாக மதிய உணவு திட்டத்தை இன்று துவக்கி வைத்தார்
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்வபுரம், என்.எஸ்.கே வீதி, ரங்கசாமி காலணி, ராங்கசாமி சாலை, 60 அடி சாலை உட்பட பல்வேறு இடங்களில் 10ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெரும் வகையில் மதிய உணவு திட்டத்தையும், கொரோனா நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்பட நோய்தடுப்பு உபகரணங்களை முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
குறிப்பாக, முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார்.
மேலும், நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் விதமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை வழங்கினார்.
கோவையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற கொரடாவுமான எஸ் பி வேலுமணி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடையும் விதமாக மதிய உணவு திட்டத்தை இன்று துவக்கி வைத்தார்
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்வபுரம், என்.எஸ்.கே வீதி, ரங்கசாமி காலணி, ராங்கசாமி சாலை, 60 அடி சாலை உட்பட பல்வேறு இடங்களில் 10ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெரும் வகையில் மதிய உணவு திட்டத்தையும், கொரோனா நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்பட நோய்தடுப்பு உபகரணங்களை முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
குறிப்பாக, முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார்.
மேலும், நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் விதமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை வழங்கினார்.