கோவை மேம்பாலத்தில் சீரியல் பார்த்தபடி ஆபத்தை உணராமல் பைக்கை ஓட்டிய நபர்; வீடியோ காட்சிகள் வெளியீடு

கோவை: கோவை காந்திபுரம் மேம்பாலத்தில், ஆபத்தை உணராமல் செல்போனில் சீரியல் பார்த்தபடி இருசக்கர வாகனத்தை ஓட்டிய நபரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.



கோவை: கோவை காந்திபுரம் மேம்பாலத்தில், ஆபத்தை உணராமல் செல்போனில் சீரியல் பார்த்தபடி இருசக்கர வாகனத்தை ஓட்டிய நபரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

செல்போனில் பேசியபடி வாகனங்களை இயக்குவதால் எண்ணற்ற விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தாலும், வாகனம் ஓட்டும் போது செல்போனை பயன்படுத்துவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது என்பதே நிதர்சனம்.



இதற்கும் ஒருபடி மேலாக, கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் வாகன ஓட்டி ஒருவர் ஜாலியாக தனது செல்போனில் சீரியல் பார்த்து ரசித்தபடி இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கும் மனதை பதபதைக்க வைக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

யார் எந்த நபர்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...