கோவை: வால்பாறை அருகே இளைஞரை தாக்கிய கரடியை பிடிக்க வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும், கூண்டு வைத்து பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை: வால்பாறை அருகே இளைஞரை தாக்கிய கரடியை பிடிக்க வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும், கூண்டு வைத்துப் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வால்பாறையில் நேற்று இரவு கரடி தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டடத்தை கண்டறிய வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி கரடி நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரியும் கரடியைப் பிடிக்க குடியிருப்புக்கு அருகில் வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வால்பாறையில் நேற்று இரவு கரடி தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டடத்தை கண்டறிய வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி கரடி நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரியும் கரடியைப் பிடிக்க குடியிருப்புக்கு அருகில் வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.