கோவைகோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய கற்பகம் மாறுதலாகி, வால்பாறை காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்றார்.
கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய கற்பகம் மாறுதலாகி, வால்பாறை காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்றார்.
கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய மகேஸ்வரி என்பவர் பணி இடமாற்றம் காரணமாக சேலம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில், வால்பாறை காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளராக கற்பகம் என்பவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய மகேஸ்வரி என்பவர் பணி இடமாற்றம் காரணமாக சேலம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில், வால்பாறை காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளராக கற்பகம் என்பவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.