கோவை: சுந்தராபுரம் செம்மொழி மாநாடு நினைவு பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வலியுறுத்தி உள்ளார்.
கோவை: சுந்தராபுரம் செம்மொழி மாநாடு நினைவு பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வலியுறுத்தி உள்ளார்.
கோவை சுந்தராபுரம் மதுக்கரை சாலையில் உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நிறைவு பூங்கா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் மூடப்பட்டிருந்த பூங்காவை இன்று கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் அங்கிருந்து அதிகாரிகளிடம் பூங்காவைச் சுத்தம் செய்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
கோவை சுந்தராபுரம் மதுக்கரை சாலையில் உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நிறைவு பூங்கா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் மூடப்பட்டிருந்த பூங்காவை இன்று கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அங்கிருந்து அதிகாரிகளிடம் பூங்காவைச் சுத்தம் செய்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.